வியாழக்கிழமை, 29 ஜூலை 2010
   
Text Size


லண்டன் உண்ணா விரதத்தில் பர்கர் உட்கொண்டதாக எழுதிய பத்திரிகைகளிடமிருந்து பரமேஸ்வரனுக்கு 80,000பவுண் நஷ்ட ஈடு

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை இரகசியமாக உட்கொண்டார் என செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சுப்பரமணியம் வெற்றி....

   

வவுனியா நகரசபை நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க 11 உறுப்பினர்களில் 8 பேர் மறுப்பு

வவுனியா நகரசபையின் சகல நடவடிக்கைகளுக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அச்சபையின் 11 அங்கத்தவர்களில் ஆளும் த.தே. கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் உட்பட ....

   

பாரிய விண்கல்லினால் பூமிக்கு பேராபத்து!

பிரமாண்டமான விண்கல்லொன்று 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்...

   

வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கு உதவ படிப்படியாக நடவடிக்கை - அமைச்சர் கெஹெலிய

வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவ படிப்படியான நடவடிக்கைகள்...

   

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார்...

   

13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 45 வயது நபர் கைது

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 45 வயதான நபர் ஒருவரை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

   

வாக்காளர் பதிவு தொடர்பாக விளக்கமளிக்கும் நடவடிக்கையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்


யாழ். குடாநாட்டில் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பாக பிரதேசமட்ட ரீதியில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும்...

   

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் பல்கலை மாணவர்கள் புகார்

றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ..

   

ஒழுங்கை மீறிய பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாதசாரிகளுக்கான கடவையைப் பயன்படுத்துமாறு தம்மை அறிவுறுத்திய போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை திட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ...

   

வெளியேறியவர்களின் பெயர்களை யாழ். வாக்காளர்களை பட்டியலிருந்து நீக்க நடவடிக்கை

வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்வதில் ஆர்வமில்லை எனவும் இது தொர்பாக அரசியல் கட்சிகளும் காத்திரமாகப் பங்காற்றவில்லை எனவும் ...

   

கருக்கலைப்புக்குள்ளான பெண் உயிரிழந்தமை குறித்து விசாரணை

கண்டியில் கருக்கலைப்பு செய்த  பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

   

பக்கம் 1 - 263

வியாழக்கிழமை, 29 ஜூலை 2010
வேலணை வைத்தியசாலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ உத்தியோகத்தரான சரவணை தர்ஷிகாவின் சடலம்... மேலும் வாசிக்க...

 
TamilMirror Videos
 
விளையாட்டு செய்திகள்
 
உலக செய்திகள்
 
விநோத உலகம்
 
வாழ்க்கை
 
 
வணிக செய்திகள்

சினிமா செய்திகள்

ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் விஜய்க்கு மற்றுமொரு சிக்கல்...
மேலும் சினிமா >>

கலை செய்திகள்

'ஸொன்ரா கிளப்' ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஃபெஷன் ஷோவின்...
மேலும் கலை >>
Copyrights protected: All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk'

கருத்துக் கணிப்பு

இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்களின் அறிக்கையை குழுவின் தலைவரின் ஒப்புதலின்றி ஆர்.யோகராஜனும் நிஸாம் காரியப்பரும் ஊடகங்களுக்கு வெளியிட்டமை…

(399 votes)

88.5%   (353)
9.8%   (39)
1.8%   (7)
Loading...

உள்ளூர் வானிலை

82°
28°
°F | °C
Partly Cloudy
Humidity: 74%
Thu

77 | 87
25 | 30
Fri

77 | 86
25 | 30
Sat

78 | 87
25 | 30
Sun

78 | 87
25 | 30