2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட 80 சிகரெட்கள் மற்றும் 92 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 42 வயதுடைய ஒருவருக்கு 34 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்று வியாழக்கிழமை விதித்து விடுவித்தார்.

சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் இவற்றை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கடந்த திங்கட்கிழமை (11) இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .