2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தங்கநகை மோசடி செய்த நால்வருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தங்கநகையெனக் கூறி பித்தளை நகையை 04 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 பேரை எதிர்;வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்;ந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அம்பாறையைச் சேர்;ந்த ஒருவரையும் ஹேமாதகமயைச் சேர்ந்த ஒருவரையும் அநுராதபுரத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .