2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்ட பெண்ணை கருணா சென்றுபார்வை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

நிந்தவூர் கமநல கேந்திர நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் சவளக்கடையைச் சேர்ந்த பெண் ஊழியர் தவப்பிரியாவை, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X