2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட செந்நெல்  மற்றும் கல்லரிச்சல் கிராமங்களில் 03 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை (18) கையளிக்கப்பட்டன.

திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், வீடுகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .