2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொதுச்சபைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 24 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சம்மேளனத் தலைவர் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது, சம்மேளனத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும்; அங்கத்தவர்களின் நலனோம்பல் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன. மேலும், சம்மேளனத்தின் யாப்பு விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே,  அங்கத்தவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .