2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மணல் ஏற்றிச்சென்றவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 மே 27 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தில் வழங்கப்பட்ட அனுமதியின் அளவினை மீறி, ஆற்றுமணல் ஏற்றிச்சென்றவருக்கு, 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதிக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி உத்திரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு, நேற்று வியாழக்கிழமை(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவரிதனைத் தெரிவித்தார். 

அக்கரைப்பற்றில், புதன்கிழமை(25) யே இவர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .