2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று அல்-பத்தாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இலவச கண்பரிசோதனையும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று அல்-பத்தாஹ் சமூக சேவை நிலையத்தில் நடைபெற்றது.

அல்-பத்தாஹ் பள்ளிவாயல் தலைவர் ஏ.நிஸார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,120க்கும் மேற்பட்டவர்கள் கண்பரிசோதனையில் ஈடுபட்டதுடன் 60 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .