2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையின் பொத்துவில் அலுவலகத்தில் கடமையாற்றும் 2 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கவேல் (42 வயது) பலியாகியுள்ளார்.

மண்டூர் பிரதேசத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் சேனைக்குடியிருப்பிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .