2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் 2 கட்டு கஞ்சா கண்டுபிடிப்பு

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கட்டு கஞ்சா நேற்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று அம்பாறை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X