2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடும் காற்றினால் 20 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசிய  கடும் காற்றினால் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்  ஏ.எஸ்.எம்.சியாற் தெரிவித்தார்.

மகாஓயா பிரதேசத்தில் கடும் காற்று வீசியதினால் வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .