2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வேளாண்மையினை உலர்த்தும் விவசாயிகள்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எல்.அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் நேற்று பெய்த அடை மழையில் நனைந்த வேளாண்மையின் ஒரு பகுதியினை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவதனை படத்தில் காணலாம்.

மேலும் தொடர்ச்சியாக இன்றும் இப்பிரதேசங்களில் மழை பெய்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .