2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அல் அமீன் ஸ்ரீலங்கா நிறுவன வளவாளர் எம்.எச்.ஜாபிர் உரையாற்றுவதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களையும் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .