2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலத்திரனியல் காசுக்கட்டளை சேவை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

பொதுமக்களின் தபால் சேவையினை மேலும் விரிவு படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது தபால் நிலையத்தில் இலத்திரனியல் காசுக்கட்டளை சேவையொன்று அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையினாடாக பொதுமக்கள் 5 நிமிடங்களுக்குள் இலங்கையின் எப்பாகத்திற்கும் காசுக்கட்டளைகளை அனுப்பவும் முடியும் பெறவும் முடியுமென தபால் அதிபர் ஆர்.எம்.நௌஸாத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .