2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறை நகரசபை மைதானத்திலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.அன்சார்)

அம்பாறை நகரசபை மைதானத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை அம்பாறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை ரஜவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான எஸ்.அனுர பெரேராவின் சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான் இவர், அம்பாறை நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகத்தர் ஆவார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .