2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹஜ் யாத்திரியர்களுக்கு செயலமர்வு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

சாய்நதமருது பிரதேசத்திலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவிருக்கும் ஹாஜிகளுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு இன்று சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட ஜம்இயதுல் உலமா சபைத் தலைவர்  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவி அலி அஹமது வளவாளராக செயற்பட்டார்.

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த 60 ஹஜ் யாத்திரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X