2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இனிய பாரதியின் வாகனம் குடைசாய்ந்தது: நால்வர் காயம்

Super User   / 2011 ஜனவரி 21 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மாறன்)

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பபாளர் இனியபாரதியின் வாகனம் அக்கரைப்பற்றில் குடைசாய்ந்ததால் நால்வர் காயமடைந்தனர். இன்று பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் இனிய பாரதி வாகனத்தில் இருக்கவில்லை.

அம்பாறையிலிருந்து  அக்கரைப்பற்றுக்குச் சென்று கொண்டிருக்கும்போது அக்கரரைப்பற்று  4 ஆவது மைல் கல்லில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  வாகனம் பாதையைவிட்டு விலகித 30 அடி த}ரம் சென்று விழந்தது.

இதனால் சாரதி உட்பட நாவலர காயம் அக்கறைரப்பற்று ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .