2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சர்வதேச சிறுவர் தினம் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கும் நிலையில் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழவில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் எச்.எம்.முஸம்மில் கலந்துகொண்டு சிறுவர் விளையாட்டு நிகழ்வுகளை பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Saturday, 01 October 2011 06:26 PM

    மாஷா அல்லாஹ் வரவேற்கதக்கது.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .