2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாய்ந்தமருதில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பீச் பாக்கை அண்மித்த கடற்கரை பிரதேசத்தில் ஆணொருவரின் சடலத்தை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேரந்த முஹம்மட் ஜெமீல் (32 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மனநோயிற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது மரணம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .