2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          (எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, சின்னமுகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஆலையடிவேம்பு இத்தியடிப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு
பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு நாகலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில் மோட்டார்  சைக்கிளை செலுத்தியுள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரோத பரிசோதணைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .