Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
A.P.Mathan / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
minaheem Sunday, 30 December 2012 06:15 PM
ஹஹஹஹா.....கிழக்கில் கொடுத்த ஆணை என்னவாச்சு?
Reply : 0 0
DeeN Sunday, 30 December 2012 06:51 PM
மக்கள் ஆணை தராவிட்டாலும் ஆனைக்குப்போட்ட வாக்குகளினால்தான் பாராளுமன்றம் சென்றதை மறக்க வேண்டாம் தலைவா! அரசுடன் சேர்வதற்கு எங்களுக்கிட்ட ஆணை கேட்டீங்களா தலைவா?
பின்ன எப்புடீங்க பிரிவதற்கு ஆண தரல்ல பூன தரல்ல என்பீங்க.
ஏதோ தலைவா எங்கேயோ இடிக்கிறது.
Reply : 0 0
Kumar Sunday, 30 December 2012 11:35 PM
நல்ல அரசியல் வாதி சார் நீங்க
Reply : 0 0
K.Balendran Monday, 31 December 2012 12:17 AM
தலைவரே, கிழக்கு மாகாண சபை தேர்தல் நேரத்தில் அதனை சொல்லியிருக்கலாமே. பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை.
Reply : 0 0
Mirajam Monday, 31 December 2012 04:39 AM
மக்கள் என்று ஹகீம் கருதுவது யாரை...?
முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களையா அல்லது அந்த வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்ற சுயநலவாதிகளையா....
Reply : 0 0
Kanavaan Monday, 31 December 2012 05:48 AM
ஹக்கீம் சார், அரசை விட்டு விலகும் வாக்குரிமையை மக்கள் உங்களுக்குத் தரவில்லை என்றால், அரசுடன் சேரும் வாக்குரிமையை அவர்கள் தந்தார்களா என்ன? உங்களுக்கோ அல்லது உங்களது கட்சிக்கோ சுயகௌரவம் தனித்துவம் இருக்கா சார்? ஏன் சார் கொன்றடிக்ட் பண்ணுறீங்க? ஓரக் கண்ணால் உங்களை அரசாங்கம் பார்க்கிறது எண்டால் ஏன் சார் அந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கீங்க? போங்க சார், போங்க புலுடா விடாம.
Reply : 0 0
Mulla Monday, 31 December 2012 06:04 AM
எல்லாம் முடிஞ்சி எண்டு
சனம் நெனச்சிக்கி இருக்கு
தம்பி இப்போ அக்கினிப் பரீட்சை
எழுதப்போறாராமே ...!
"என்ன கொடும சரவணன்...!"
Reply : 0 0
AJ Monday, 31 December 2012 06:13 AM
ஹஹஹஹஹஹஹஹஹ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago