2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் பெண் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சாவுடன் பெண்ணொருவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக தமண பொலிசார் தெரிவித்தனர் .

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இறக்காமம் மூன்றாம் பிரிவில் உள்ள வீடு ஒன்றினை நேற்று இரவு 7.00 மணியளவில் பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே அவர் தனது உடைமைக்குள் 5 கிராம் கஞ்சா வைத்திருந்திருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.  50 வயதுடைய பெண் ஒருவரையே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .