2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனைக் கடற்கரைப்பள்ளி கொடியேற்ற விழா நிறைவேறியது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனைக் கடற்கரைப்பள்ளி வாசலின் 192ஆவது கொடியேற்ற விழா கடந்த 2014.03.31ஆம் திகதி கொடியேற்றப்பட்டு சனிக்கிழமை (12) கொடி இறக்கப்பட்டு நிறைவேறியது.

புனித அல் குர் ஆன் ஓதப்பட்டு விஷேட து ஆப் பிரார்த்தனையோடு அன்னதானம் வழங்கப்பட்டு கொடி இறக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X