2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கல்விகற்கும் 5 மாணவிகளை; துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரை (40 வயது) கைது செய்துள்ளதாக திருகோவில் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் சந்தேக நபரை இன்று (22) பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X