2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடை தீப்பற்றல்: 5 இலட்சம் நஷ்டம்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை கடையொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இப்பகுதியால் வீதி ரோந்து நடவடிக்கையில் வந்த பொலிஸார் தீ பரவியதை அணைத்தள்ளனர். இந்த தீயின் காரணமாக கடை உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .