2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நிந்தவூரில் வீடொன்றில் ஆணொருவரின் சடலம், நேற்று  (03) மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியை பிறப்பிடமாகவும் நிந்தவூரை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகரும் எழுத்தாளருமான காத்தநகர் புஹாரி எம்.இப்றாகீமின் (வயது 71) சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சம்மாந்துறை நீதிபதி ஏ.எச்.எம்.பசீல் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X