2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை 5ஆம் கொலனி பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 1 மாத கால சிறைத்தண்டனை விதித்து 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து, 9,900 ரூபாய் அபராதமும் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (04) தீர்ப்பளித்தார்.

குறித்த நபர், சவளக்கடை பொலிஸாரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .