2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கட்டட நிர்மாணப் பணியினை துரிதப்படுத்த நடவடிக்கை

எஸ்.எம்.அறூஸ்   / 2018 மே 29 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கல்முனை பொது நூலகத்தை மேன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கட்டட நிர்மாணப் பணியினை நேற்று (28) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கல்முனை, மாநகர சபை புதிய கட்ட நிர்மாணப் பணியினை ஆரம்பிக்கும் வகையில், கல்முனை மாநகர சபையினை தற்காலிகமாக கல்முனை பொது நூலகத்திற்கு மாற்றவுள்ளமையினால், குறித்த கட்டட நிர்மாணப் பணியினை துரிதப்படுத்தி நிறைவு செய்வதற்கான பணிப்புரையினை இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒப்பந்தகார நிறுவனத்திற்கு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X