2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளால் மூவர் பலி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை, நிந்தவூர், அரசையடி, அல்லுமுல்லைப் பிரதேசத்தில், நேற்று (15) திடீரென உட்புகுந்த காட்டுயானைகள், பொதுமக்கள் இருவர் உட்பட வனஜீவராசித் திணைக்கள அதிகாரி ஒருவரையும் தாக்கியுள்ளனவென, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .