2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தடை செய்யப்பட்ட சிகரெட்டை வைத்திருந்தவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அல்லிமூலை பகுதியில் தடை செய்யப்பட்ட, கோல் சீல் ரக சிகரெட் 15யை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபர் ஒருவர் இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X