2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

எப். முபாரக்   / 2019 மார்ச் 13 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக, கல்முனை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப், இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .