2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மூன்றாவது அமர்வு நாளை

Editorial   / 2018 மே 08 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 றியாஸ் ஆதம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்றாவது அமர்வு, தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில், பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நாளை (10) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேற்படி அமர்வுக்கு சகல உறுப்பினர்களுக்குமான அழைப்பை, பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பாயிஸ் விடுத்துள்ளார்.
இந்த அமர்வின் போது, 2018 ஏப்ரல் மாதக் கூட்டறிக்கைக்கான அங்கிகாரம் பெறல், சபையின் நிதி அதிகாரத்தைத் தவிசாளருக்கு வழங்குதல் போன்ற பல வேலைத்திட்டங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .