2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மாநகர வர்த்தக சங்கத்தினால் உலருணவு பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதன்போது பாதிக்கப்பட்ட 2,500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .