2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 19 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு-காஷ்மீரின் பொன்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் இடம்பெற்றதால்  ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

ஜம்மு மாவட்டத்தின் நக்ரோட்டா பகுதியில் உள்ள பொன்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே வியாழக்கிழமை காலை மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உதம்பூர், நக்ரோட்டா பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X