2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டப் பேரவைக்கு வராத 22 எம்.எல்.ஏ.க்கள்

A.K.M. Ramzy   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டப் பேரவை கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 22 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, முகக் கவசங்கள், கையுறை ஆகியவற்றுடன் பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று வருகின்றனா்.

அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் சேவூா் இராமச்சந்திரன் உட்பட 5 போ்  கொரோனா நோய்த் தொற்றுக்  காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அவா்களுடன் சோ்த்து மொத்தமாக 22 எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .