2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (02.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (02.10.2010)
 


பெரியோர்களின் அனுகிரகம், இசையில் ஈடுபாட்டினால் இனிமை, விநோதங்களில் ஈடுபடுதல் அவதானம் தேவை.
அஸ்வினி: சுபீட்ஷம்
பரணி: ஆசிர்வாதம்;      
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம் தேவை
 
 


துஷ்டர்களின் நட்பினால் நஷ்டம், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும், எடுத்த காரியங்கள் தாமதமாகும்.
கிருத்திகை 2, 3, 4: சங்கடங்கள்
ரோகிணி: துயரம்
மிருகசீரிடம் 1, 2: பகை
 
 


நிம்மதியான உறக்கம், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும், அரசினரால் அனுகூலம்.  
மிருகசீரிடம் 2, 3: தன்னம்பிக்கை
திருவாதிரை: நிம்மதி
புனர்பூசம்: சலுகை

 


தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் வீண் வாக்குவாதம், எதிர்பாராத பிரச்சினைகளால் கவலை.
புனர்பூசம்: சுபம்
பூசம்: மனஅழுத்தங்கள்
ஆயில்யம்: விவாதம்

 


அறுசுவையான உணவு உண்ணுதல், பயணங்கள் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம்;, புதிய நுட்பங்கள் கையாழுதல்.
மகம்: வீண்கலக்கம்
பூரம்: அதிர்ஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: புதிய நம்பிக்கை

 


எதிரிகளும் மேலதிகாரிக்கும் மனகசப்புக்கள் உருவாகும், பணவரவுகளில் முன்னேற்றம், விடாமுயற்சியால் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: மனசுமை
அஸ்தம்: முன்னேற்றம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி

 


புது உற்சாகம், தூய ஆடை அணிதல், உற்றார் உறவினர்களின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: எதிர்பார்த்த வரவு
சுவாதி: புத்துணர்வு
விசாகம் 1, 2, 3: நம்பிக்கை

 


காணாமல்போன பொருள் கிடைத்தல், உடல் நலிவு, தேவையற்ற வாய்வார்த்தைகள் ஏற்படுதல்.
விசாகம் 4: கவலை
அனுசம்: சிக்கல்
கேட்டை: சுகயீனம்

 


வேறு இடம் மாற்றம், நாவுக்கு சுவையான உணவு, புதிய திட்டங்களில் வெற்றி.
மூலம்: நன்மைகள்
பூராடம்: ஆரோக்கியமான உணவு
உத்திராடம் 1ஆம் பாதம்: இடம்பெயர்வு

 


விடாமுயற்சிகளில் வெற்றி, வீண் மனபயம், அதிக பணபுழக்கம்.
உத்திராடம் 2, 3, 4: மனசுமை
திருவோணம்: அதிர்ஷ்டம்
அவிட்டம் 1, 2: வெற்றி

 


நிம்மதியான உறக்கம், நன்மை பயக்கும் செயல்கள் செய்வதற்கு வழி கிடைத்தல், அரசினால் ஆதாயம்.
அவிட்டம் 3, 4: சுபீட்ஷம்
சதயம்: தெய்வ வழிபாடு
பூரட்டாதி 1, 2, 3: மனதிருப்தி

 


மனகஷ்டம், அனாவசிய செலவு, எடுக்கும் முயற்;சிகளில் தோல்வி.
பூரட்டாதி 4: சங்கடம்
உத்திரட்டாதி: சோர்வு
ரேவதி: வெறுப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .