2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (06.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (06.09.2010)
 


புதிய நண்பர்கள் சேர்க்கை, விடாமுயற்சியால் வெற்றி, பெண்களினால் ஆதாரவும் அனுசரணையும்.
அஸ்வினி: நட்பு
பரணி: வெற்றி     
கிருத்திகை 1ஆம் பாதம்: பெண்களினால் சலுகை
 

 


வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர் வருகை, அழகிய ஆடை- அணிகலங்கள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: பொருள் கிடைத்தல்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
 

 


உடல் சோர்வு, மன உளைச்சல், எதிர்பார்த்த பணவரவு.
மிருகசீரிடம் 2, 3: நன்மை
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: உபாதைகள்
 

 


மேல் அதிகாரிகளால் சலுகை, நிம்மதியான உறக்கம், புதிய நுட்பங்களில் வெற்றி.
புனர்பூசம்: நித்திரை
பூசம்: புதிய திட்டங்கள்
ஆயில்யம்: வெற்றி


 

ஆரோக்கியமான உணவு, நட்பு வட்டம் விரிவு, கடின உழைப்பால் வெற்றி.
மகம்: முயற்சி
பூரம்: போஷாக்கான உணவு
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
 

 

 


இசையில் ஆர்வம், அதனால் இனிமை, புதிய பயணங்களினால் அதிர்ஷ்டம், பெரியார்களின் அனுகூலம்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: ஆசிர்வாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
 

 


மனசுமை, புதிய காரியங்களில் வெற்றி, எதிர்பார்த்த பணவரவு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மனசோர்வு
விசாகம் 1, 2, 3: வெற்றி
 

 


தூய உடை அணிதல், நன்மைகள் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தல், புதிய காரியங்களில் வெற்றி.
விசாகம் 4: லாபம்
அனுசம்: நன்மைகள்
கேட்டை: புதிய முயற்சி
 

 


அதிகாரபோட்டிகள், விடாமுயற்சியால் வெற்றி, போஷாக்கான உணவு.  
மூலம்: வெற்றி
பூராடம்: சுவையான உணவு
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்
 

 


பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம், பெண்களினால் சலுகை,  அறுசுவை உணவு உண்ணுதல்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்
 

 


மன உளைச்சல், பகைவர்களினால் வேண்டாத பிரச்சினை,  தனலாபம்.
அவிட்டம் 3, 4: நஷ்டம்
சதயம்: அதிர்ஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: விரோதம்
 

 


மேல் அதிகாரிகளினால் அனுகூலம், புண்ணிய காரியங்களை செய்ய கிடைத்தல்.
பூரட்டாதி 4: சலுகை
உத்திரட்டாதி: நற்செயல்கள்
ரேவதி: நன்மைகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .