2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (07.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (07.09.2010)
 


தொலைந்த பொருள் கிடைத்தல், மன சோர்வு, புண்ணிய வார்த்தைகளை கேட்பதால் மனநிம்மதி.
அஸ்வினி: சுபம்
பரணி: மன நிறைவு
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 

 


தூரதேசத்திலிருந்து தகவல், நண்பர் வட்டம் விரிவடைதல், பெண்களின் சலுகையினால் மகிழ்ச்சி.
கிருத்திகை 2, 3, 4: சுகம், இன்பம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: நண்பர் சேர்க்கை
 

 


தேவையற்ற செலவு, செய்யும் செயல்கள் தடைபடுதல், உண்ணும் உணவில் சலிப்பு.
மிருகசீரிடம் 2, 3: வெறுப்பு
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: துன்பம்
 

 


பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், உடல் உபாதைகள், தேவையற்ற மனகுழப்பம்.
புனர்பூசம்: உடல் சோர்வு
பூசம்: சுபம்
ஆயில்யம்: துன்பம்
 

 


கண்கவரும் பொருள் காணல், பெண்களுடன் வாக்குவாதம், மன உளைச்சல்.
மகம்: விவாதம்
பூரம்: பொருள் கிடைத்தல்
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு
 

 


வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள், மன அழுத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி தரும், உறவினர் வருகை.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: புதிய முயற்சிகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
 

 


அனாவசிய பண விரயம், தீயவர்களின் நட்பினால் பிரச்சினை, தேவையற்ற சிக்கல்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: நஷ்டம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
 

 


தேவையற்ற மனஸ்தாபம், உடல் உஷ்ணம், தூரதேசத்திலிருந்து தகவல்.
விசாகம் 4: மனகுழப்பம்
அனுசம்: நல்ல செய்தி
கேட்டை: மகிழ்ச்சி
 

 


பெண்களுடன் வாக்குவாதம், அனாவசிய பிரச்சினை, காணாமல் போன பொருள் கிடைத்தல்.
மூலம்: துன்பம்
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: விவாதம்
 

 


வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், பணவரவு, பெறுமதியான பொருள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: ---
திருவோணம்: வியாபாரத்தில் உயர்வு
அவிட்டம் 1, 2: சுபம்
 

 


அனாவசிய பேச்சால் துன்பம், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வேண்டாத செலவு.
அவிட்டம் 3, 4: செலவு
சதயம்: வீண் பேச்சுவார்த்தை
பூரட்டாதி 1, 2, 3: உடல் உளைச்சல்
 

 


புதிய முயற்சிகளால் வெற்றி, பணம் சம்பாதிப்பதில் ஆர்வம்,  வீண் அலைச்சல்.
பூரட்டாதி 4: சுபம்
உத்திரட்டாதி: ஊக்கம்
ரேவதி: முயற்சிகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .