2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (10.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (10.08.2010)




பெண்களால் உதவி, இன்பம். சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
அஸ்வினி: குடும்பம் மகிழ்ச்சி
பரணி: பெண்களினால் சந்தோஷம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி
 


அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
கிருத்திகை 2, 3, 4: தனலாபம்
ரோகிணி: சந்தோஷம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை
 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
மிருகசீரிடம் 2, 3: பகை  
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: நன்மை
 

 


உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம், பெண்களுடன் விவாதம்.
புனர்பூசம்: நோய்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: குழப்பம்
 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
மகம்: இன்பம்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 


சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
உத்திரம் 2, 3, 4: பெண்களினால் சந்தோஷம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 


சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: பெண்களினால் சந்தோஷம்
 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
விசாகம் 4: ஒற்றுமை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: தனலாபம்
 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
மூலம்: செலவு

பூராடம்: துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
 


பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவுசெய்தல், தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: தனலாபம்
அவிட்டம் 12: ஒற்றுமை
 


உயர் அதிகாரிகளுடன் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
அவிட்டம் 3, 4: பகை
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 


உற்சாகம், நல்ல தூக்கம், அரசு ஊளியரால் ஆதாயம்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .