2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (13.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (13.10.2010)
 


நாவுக்கு சுவையான உணவு கிடைத்தல், அயல் தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும், அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள்.
அஸ்வினி: நற்செய்திகள்
பரணி: பாதிப்புக்கள்     
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆரோக்கியம்

 


தொழில் நவீன மாற்றங்களை மேற்கொள்ளல், அதிர்ஷ்டங்கள் தேடி வரும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் ஒற்றுமை.
கிருத்திகை 2, 3, 4: மேம்பாடுகள்
ரோகிணி: யோகம்
மிருகசீரிடம் 1, 2: குடும்ப மகிழ்ச்சி
 
 


பெரிய மனிதர்களின் வழிநடத்தலால் எதிர்காலம் வளம் பெறும், தெளிவான திட்டங்கள் வெற்றி பெறும், தனலாபம்.
மிருகசீரிடம் 2, 3: உபதேசங்கள் கிடைக்கும்
திருவாதிரை: தன்நம்பிக்கை
புனர்பூசம்: வெற்றி

 


இறைசெயல்களில் அதிக பற்று ஏற்படுதல், கண்களுக்கு நிம்மதியான உறக்கம், அரச உதவிகள் தேடி வருதல்.
புனர்பூசம்: அமைதியான சூழ்நிலை
பூசம்: தெய்வீக சிந்தனை
ஆயில்யம்: வாய்ப்புக்கள்

 


குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், நட்புக்களின் சேர்க்கை புத்துணர்வை ஏற்படுத்தும், உயர் பதவியில் இருப்பவர்களினால் பாதிப்புக்கள்.
மகம்: குடும்ப ஒற்றுமை
பூரம்: பகை
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு

 


விநோத அம்சங்களில் கலந்து கொள்ளும்போது அவதானம் தேவை, மகான்களின் பரிபூரணமான தரிசனம், இடம் பெயர்வுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சிந்தனை
அஸ்தம்: மாற்றங்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அனுகிரகம்

 


மன உளைச்சல்கள், பணவரவுகள், பகைவர்களின் செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
சுவாதி: தாக்கம்
விசாகம் 1, 2, 3: தாழ்வு நிலை

 


குல தெய்வ வழிபாடுகள் மனஅமைதி தரும், குடும்பத்தில் உறவுகளின் அன்யோன்யம் பலம் பெறும், தனலாபம்.
விசாகம் 4: தெளிவான முடிவுகள்
அனுசம்: சந்தோஷம்
கேட்டை: வரவு

 


நம்பிக்கையோடு முன்னெடுக்கும் செயல்கள் வெற்றி பெறும், நட்பு வட்டம் விரிவடையும், ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
மூலம்: நட்புக்கள்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை

 


பெரியோர்களின் வழி நடத்தல், பயணங்கள் பயணிப்பதால் லாபம், மனதளர்வு.
உத்திராடம் 2, 3, 4: சோர்வு
திருவோணம்: நற்பண்புகள்
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்

 


நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், தெய்வ வழிபாடுகள் மனஆறுதலை தரும்.
அவிட்டம் 3, 4: இறைசிந்தனை
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: மனஸ்தாபம்

 

குடும்பத்தில் உறவுகளின் ஒன்றுகூடல், உற்சாகம், தூய ஆடைகள் அணிதல்.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: புத்துணர்வு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .