2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (14.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.12.2010)
 

மேடம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.
அஸ்வினி: புதியவழி
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆகாரம்


இடபம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, தீயவர்களின் நட்பினால் மனஸ்தாபம் ஏற்படும், முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: பகை
ரோகிணி: தேகசுகம்
மிருகசீரிடம் 1, 2: தோல்வி


மிதுனம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படும், நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்.
மிருகசீரிடம் 2, 3: மனஅமைதி
திருவாதிரை: ஒற்றுமை
புனர்பூசம்: அனுகூலம்


கடகம்
பிறரின் பிரச்சினைகளில் முன் நிற்பதால் துன்பம், ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பகைவர்களின் அதிர்ப்தியான செயல்கள்.
புனர்பூசம்: மனஸ்தாபம்
பூசம்: விசித்திரம்
ஆயில்யம்: கலக்கம்


சிம்மம்
உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் உதவிகள் கிடைக்கும், மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மகம்: அதிர்ஷ்டம்
பூரம்: நன்மை
உத்திரம் 1ஆம் பாதம்: சலுகை


கன்னி  
பணவரவு ஏற்படும், அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும்.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆலோசனை


துலாம்
தூய்மையான ஆடைகள் அணியலாம், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடையும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: சுபம்
விசாகம் 1, 2, 3: மனநிறைவு


விருட்சிகம்
அழகிய ஆடை, ஆபரணங்கள் கிடைத்தல், குடும்பத்தில் பெண்களினால் நன்மை ஏற்படும், வரவுக்கு மீரிய செலவு.
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: தாமதம்


தனுசு
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, புதிய வேலைத்திட்டங்களை செயல்படுத்தல், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மூலம்: இன்பம்
பூராடம்: புதியவழி
உத்திராடம் 1ஆம் பாதம்: அன்யோன்யம்  


மகரம்
பணவரவு ஏற்படும், பெரியார்களின் உபதேசங்கள் நம்பிக்கை தரும், மேல் உத்தியோகத்தரை அனுசரித்து செல்லவும்.
உத்திராடம் 2, 3, 4: ஆலோசனை
திருவோணம்: நிதானம்
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்


கும்பம்
நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சகோதரர்;களின் வருகை.
அவிட்டம் 3, 4: சுபம்
சதயம்: உயர்வு
பூரட்டாதி 1, 2, 3: அன்யோன்யம்


மீனம்
ஆன்மீக தியானங்கள் மனஅமைதி தரும், அதிக பேச்சுகளினால் மனஸ்தாபம் ஏற்படும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
பூரட்டாதி 4: இறைசிந்தனை
உத்திரட்டாதி: கஷ்டம்
ரேவதி: நாவடக்கம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .