2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (15.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.08.2010)




வேண்டாத உணவால் பிரச்சினை, மகான்களின் தரிசனம். முயற்சியால் வெற்றி.
அஸ்வினி: வெற்றி
பரணி: பிரச்சினை     
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி  
 


முயற்சியால் தோல்வி, பணப் பிரச்சினை, சாதனை வெற்றி அடைதல்.
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: தோல்வி
 


மனதால் குழப்பம், துக்கம். பெண்களுடன் விவாதம், சாதுக்கள் தரிசனம்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்  
திருவாதிரை: நிம்மதி கெடுதல்
புனர்பூசம்: விவாதம்
 


பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவு ஏற்படல், தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு.  
புனர்பூசம்: செலவு
பூசம்: தனலாபம்
ஆயில்யம்: மனதால் கஷ்டம்
 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை. மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
மகம்: பகை
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்
 


உறவினர்கள் வருகையால் இன்பம், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: மகிழ்ச்சி  
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்  
 


பெண்களுடன் விவாதம், கடினமான பேச்சுவார்த்தை, மனம் அமைதி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விவாதம்
சுவாதி: மனதால் கஷ்டம்
விசாகம் 1, 2, 3: மனம் அமைதி
 


அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
விசாகம் 4: நன்மைகள்
அனுசம்: சந்தோஷம்  
கேட்டை: தனலாபம்
 


சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல், காய்ச்சல்  - தலைவலி.  
மூலம்: வெற்றி
பூராடம்: சிக்கல்
உத்திராடம் 1ஆம் பாதம்: நோய் துன்பம்  
 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
உத்திராடம் 2, 3, 4: சுகம் இன்பம்   
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: நன்மைகள்
 


உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம். பெண்களுடன் விவாதம்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம்: விவாதம்  
பூரட்டாதி 1, 2, 3: நோய்
 


பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவு ஏற்படல், தனலாபம். வியாபாரத்தில் புதிய தொடர்பு.  
பூரட்டாதி 4: செலவு
உத்திரட்டாதி: புதிய வழி
ரேவதி: தனலாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .