2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (15.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.09.2010)
 

 


விடாமுயற்சியால் முன்னேற்றம், புதிய திட்டங்களினால் வெற்றி, அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள்.
அஸ்வினி: அனுகூலம்
பரணி: மனசஞ்சலம்   
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபீட்சம்


 


சொந்த பந்தங்களின் வருகையினால் மகிழ்ச்சி, வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புக்கள் கிடைத்தல், பணபுழக்கம்.
கிருத்திகை 2, 3, 4: எதிர்பார்ப்புக்கள் நிறைவேறல்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: நலம்

 

 


எதிர்பார்த்த பணவரவு, பெரியோர்களின் சலுகை, விடாமுயற்சியால் முன்னேற்றம்.
மிருகசீரிடம் 2, 3: விரயம்
திருவாதிரை: ஆசிர்வாதம்
புனர்பூசம்: கடின உழைப்பு


 


நிம்மதியான உறக்கம், நன்மை பயக்கும் செயல்கள் செய்வதற்கு வழி கிடைத்தல். அரசினால் ஆதாயம்.
புனர்பூசம்: பயஉணர்வு
பூசம்: சலுகைகள்
ஆயில்யம்: செலவு




நட்பு வட்டம் விரியும், ஆரோக்கியமான உணவு, பெண்களினால் அனுகூலம்.
மகம்: புதிய நம்பிக்கை
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: வீண்கலக்கம்

 


பெரியோர்களின் அனுகிரகம், புதிய திட்டங்கள், இசையின் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்கள்
அஸ்தம்: புதுவித முயற்சிகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு

 


உடல் சோர்வு, எதிர்பார்த்த பணபுழக்கம், வீண்மனபயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வீண்விரயம்
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3: சுகயீனம்

 

 


தூய உடை அணிதல், புத்துணர்ச்சி, தனலாபம்.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: புதியபாதை
 

 


நாவுக்கு சுவையான உணவு, பெண்களினால் உபகாரம், விடாமுயற்சிகளில் வெற்றி.
மூலம்: நலம்
பூராடம்: மனசுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி

 

 


விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. வேறு இடம் பெயர்வு, புதிய திட்டங்களில் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: புதியவழி
அவிட்டம் 1, 2: முன்னேற்றம்

 

 


ஊடல் உபாதைகள், பெரியோர்களின் அனுகிரகம், வீண் மனபயம்.
அவிட்டம் 3, 4: சோர்வு
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வெறுப்பு

 

 


தூய ஆடை அணிதல், எதிர்பாராத பணவரவு, அரசினரால் சலுகை.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: உதவி கிடைத்தல்
ரேவதி: நன்மைகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X