2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (15.10.2010)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.10.2010)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 28ஆம் நாள் (15.10.2011) சனிக்கிழமை. அமிர்த யோகமும் திரிதியை திதியும் கார்த்திகை நட்சத்திரம் காலை 03.02 மணிவரை பின்பு ரோகிணி.

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை.

எமகண்டம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 முதல் 09.30 மணிவரை.

நல்ல நேரம்: காலை 7.45 முதல் காலை 8.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்

ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும்,  அரச வேலைவாய்ப்புக்கள் கிடைத்தல், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.

அஸ்வினி: சந்தோஷம்
பரணி: வாய்ப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: புண்ணிய காரியம்



இடபம்

துஷ்டர்களின் நட்பினால் சிக்கல்கள் தோன்றும், உண்ணும் உணவில் விருப்பமின்மை, புதிய முயற்சிகள் தடைபடும்.

கிருத்திகை 2, 3, 4: சஞ்சலம்
ரோகிணி: கவனம்
மிருகசீரிடம் 1, 2:; சிக்கல்



மிதுனம்

புதிய செய்திகள் மனதுக்கு மகிழ்ச்சியை தரும், பெண்களின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.மிருகசீரிடம் 2, 3: சலுகை
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: குடும்ப மகிழ்ச்சி



கடகம்

வியாபாரத்தில் அதிகாரிகளினால் போட்டிகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படுதல், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
புனர்பூசம்: பின்னடைவு
பூசம்: தேகசுகம்
ஆயில்யம்: தடைகள்



சிம்மம்

இனிமையான உறக்கம் கிடைக்கும், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மகம்: அனுகூலம்
பூரம்: நிம்மதி
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு



கன்னி

தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் பகை, மனதால் கஷ்டம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனஸ்தாபம்



துலாம்

திறமையான சாதனைகளினால் முன்னேற்றம், சுவையான உணவுகளை உண்ணலாம், நட்பு வட்டம் விரிவடைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உயர்வு
சுவாதி: ஒற்றுமை
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி



விருட்சிகம்

பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்படும், அஜீரனம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுதல், தொழில் ஸ்தானத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.
விசாகம் 4: கவலை
அனுசம்: குழப்பம்
கேட்டை: பகை



தனுசு

தூய்மையான ஆடைகளை அணியலாம், புண்ணிய காரியங்கள் மன அமைதியை தரும், தனலாபம் ஏற்படும்.
மூலம்: நிம்மதி
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை



மகரம்

புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் துன்பம்.
உத்திராடம் 2, 3, 4: விசித்திரம்
திருவோணம்: வாக்குவாதம்
அவிட்டம் 1, 2: பகை



கும்பம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், வெளி தேசங்களிருந்து செய்திகள் வருதல், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம்: உதவி
பூரட்டாதி 1, 2, 3: தகவல்



மீனம்

சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், வியாபாரத்தில் முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: விருப்பமின்மை
உத்திரட்டாதி: போட்டி
ரேவதி: அலைச்சல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .