2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (16.09.2010)
 

 

 


பெண்களுடன் தேவையற்ற கருத்து மோதல்கள், விசித்திரமான, புதுமையான பொருள் காணல் உடல் சோர்வு.
அஸ்வினி: மனகஷ்டம்
பரணி: சுபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகயீனம்

 

 


கடின உழைப்பால் வெற்றி, பெண்களினால் அனுகூலம், புதிய நண்பர் சேர்க்கை.
கிருத்திகை 2, 3, 4: வீண்விரயம்
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1, 2: புதிய சிநேகிதர்கள்

 

 


துஷ்டர்களின் நட்பினால் நஷ்டம், வேண்டாத கருத்து மோதல்கள், புதிய திட்டங்கள் தோல்வியை தரும்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: நிம்மதியின்மை
புனர்பூசம்: அன்யோன்யம்


 


பணவிடயங்களில் தாமதம், அயல்தேசத்திலிருந்து செய்தி வருதல், உடல் வலிமை குன்றும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: மனசஞ்சலம்
ஆயில்யம்: செலவு

 


பெண்களுடன் வாக்குவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல், உடல் வலுவிழத்தல்.
மகம்: சுபம்
பூரம்: கடின பேச்சுவார்த்தை
உத்திரம் 1ஆம் பாதம்: விரோதம்




எதிர்பார்த்த, மகிழ்ச்சியான செய்தி, தொழிலில் புதிய வாய்ப்புக்கள் மேலோங்குதல், புதிய திட்டங்கள்.
உத்திரம் 2, 3, 4: சுவாரஷ்யமான தகவல்
அஸ்தம்: தன்னம்பிக்கை     
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு




வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல், உணவில் வேண்டாத வெறுப்பு, உடல் நலகோளாறு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சகிப்பு தன்மை
சுவாதி: சுபம்
விசாகம் 1, 2, 3: சுகயீனம்

 


பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், பிறர் உதவி நாடுதல், விடாமுயற்சியால் வெற்றி.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: நன்மை
கேட்டை: முன்னேற்றம்

 


மனஅழுத்தங்கள், தெய்வ தரிசனம், மனஅமைதி தரும், காணமல் போன பொருள் கிடைத்தல்.
மூலம்: மனசுமை
பூராடம்: வழிபாடுகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: செலவு

 


தொழிலில் புது தொடர்புகள், எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும், சொந்த பந்தங்களின் வருகை.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: சுபீட்சம்
அவிட்டம் 1, 2: புதுவித வாய்ப்புக்கள்

 


உடல் நலகோளாறு, வியாபார முன்னேற்றத்தில் தாமதம்,  தீய நட்பினால் கஷ்டம்.
அவிட்டம் 3, 4: நலம்
சதயம்: கலக்கம்
பூரட்டாதி 1, 2, 3: விரோதம்

 


கடின உழைப்பால் முன்னேற்றம், பணவரவு குறையும், மனதோல்விகள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: நலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .