2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (16.11.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 30ஆம் நாள் (16.11.2011) புதன்கிழமை. சித்த யோகமும் பஞ்சமி திதியும் புனர்பூசம் நட்சத்திரம் மாலை 02.44 மணிவரை, பின்பு பூசம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணிவரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணிவரை.

தேய் பிறை சுப முகூர்த்த தினம்
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.



மேடம்
ஆன்மீக யாத்திரை பயணங்கள் செல்வதனால் நன்மை, சில இடமாற்றங்கள் ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
அஸ்வினி: பிரயாணம்
பரணி: நிம்மதி
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி


இடபம்
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரக்கூடும்.
கிருத்திகை 2, 3, 4: எதிர்ப்பு
ரோகிணி: உபாதைகள்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் உற்சாகம் தரும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், இன்பமான தூக்கம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மனஅமைதி
திருவாதிரை: குதூகலம்
புனர்பூசம்: ஒத்துழைப்பு


கடகம்
பிறரின் பேச்சை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும், மன உளைச்சல்கள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
புனர்பூசம்: விசித்திரம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: பகை


சிம்மம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல்.
மகம்: இன்பம்
பூரம்: சுறுசுறுப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: அக்கறை


கன்னி 
பெரியார் அனுசரணை மகிழ்ச்சி தரும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உபதேசம்


துலாம்
தெய்வீக சிந்தனைகள் பிரார்த்தனைகள் மனஅமைதி தரும், அரசாங்க உதவிகள் கிடைக்கும்,  நண்பர்கள் தேடி வருதல். 
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: இறை நம்பிக்கை
விசாகம் 1, 2, 3: வாய்ப்பு


விருட்சிகம்
காணாமல்போன பொருள் கிடைக்கும், தியானங்கள் - பிரார்த்தனைகள் அனுகூலத்தை ஏற்படுத்தும், கடின வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: நிதானம்
கேட்டை: வழிபாடுகள்


தனுசு
குடும்பத்தில் சுபகாரியங்கள் உற்சாகம் தரும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், இன்பமான தூக்கம் கிடைக்கும்.
மூலம்: அன்யோன்யம்
பூராடம்: நட்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: புத்துணர்ச்சி


மகரம்
உயர் உத்தியோகத்தர்களுடன் நிதானமாக நடக்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
உத்திராடம் 2, 3, 4: மேன்மை
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: முயற்சி


கும்பம்
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும், தனதான்ய விருத்தி, புதிய காரியங்கள் நற்பலனை பெற்று தரும்.
அவிட்டம் 3, 4: உயர்வு
சதயம்: நன்னிலை
பூரட்டாதி 1, 2, 3: தொடர்புகள்


மீனம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம், நன்மையான காரியங்களில் ஈடுபடுதல்.
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: சிக்கல்
ரேவதி: மனஸ்தாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .