2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (17.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.08.2010)




சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: பெண்களால் மகிழ்ச்சி     
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
 

 


காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி கெடுதல்
ரோகிணி: சிக்கல்கள்
மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மிருகசீரிடம் 2, 3: சுகம், இன்பம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: தனலாபம்
 

 


மனதால் குழப்பம், துக்கம். பெண்களுடன் விவாதம், சாதுக்கள் தரிசனம்.
புனர்பூசம்: நிம்மதி கெடுதல்
பூசம்: தவறான வார்தையால் துன்பம்
ஆயில்யம்: தரிசனம்
 


சங்கீதத்தில் ஆர்வம், அதனால் மகிழ்ச்சி. பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
 

 


அதிகாரிகளுடன் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வெற்றி
 

 


உற்சாகம், நல்ல தூக்கம், அரசு ஊழியரால் ஆதாயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வசதிகளால் நன்மை
சுவாதி: புதிய தொடர்பு   
விசாகம் 1, 2, 3: சந்தோஷம்
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்த்தை, மனம் அமைதி.
விசாகம் 4: தவறான வார்த்தையால் துன்பம்
அனுசம்: அமைதி
கேட்டை: விவாதம்
 

 


பெண்களால் மகிழ்ச்சி, சுவையான சாப்பாடு, பொழுது போக்குகளில் ஈடுபடுதல், கவனம் தேவை.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பெண்களால் இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகம் இன்பம்
 

 


உயர் அதிகாரிகளுடன் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: பகை
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: தரிசனம்
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: தனலாபம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
 

 


உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம், பெண்களுடன் விவாதம்.
பூரட்டாதி 4: சிக்கல்
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: துன்பம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X