2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (17.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.09.2010)
 


தேவையற்ற வாய்வார்த்தைகள், மனசுமை, தோல்வி மனப்பான்மை ஏற்படுதல்.
அஸ்வினி: சுகம், இன்பம்
பரணி: செலவு     
கிருத்திகை 1ஆம் பாதம்: வீண் விரயம்
 
 


பெண்களுடன் கருத்து மோதல்கள், புதுமையான பொருள் காணல், மனதால் சோர்வு.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்

 


இசையின் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி, புதிய திட்டங்களில் வெற்றி, நாவுக்கு சுவையான உணவு.
மிருகசீரிடம் 2, 3: கவலை
திருவாதிரை: அன்யோன்யம்
புனர்பூசம்: மகிழ்ச்சி

 


உடல் மந்தநிலை ஏற்படுதல், ஒவ்வாத உணவால் பிரச்சினை, அதிக பணபுழக்கம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: செலவு
ஆயில்யம்: சுபம்

 


தோல்வி மனப்பான்மை, அனாவசிய வீண்விரயம், முயற்சிகளில் தாமதம்.
மகம்: கவலை
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மைகள்

 


அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள், ஆரோக்கியமான உணவு, பெண்களினால் சலுகை.
உத்திரம் 2, 3, 4: நலம்
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்

 


பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம், பெரியோர்களின் அனுகிரகம், வேறு இடம் பெயர்வு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: சுபம்

 


மன அழுத்தங்கள், விடாமுயற்சியால் முன்னேற்றம், எதிர்பார்த்த பணவரவு.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: நன்மை
கேட்டை: மனசுமை

 


தோல்வி மனப்பான்மை, உடல் உபாதைகள், திட்டங்களில் தோல்வி.
மூலம்: உடல் ஆரோக்கியம்
பூராடம்: செலவு     
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்

 


அறுசுவையான உணவு, பெண்களினால் அனுகூலம், நட்பு வட்டம் விரியும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: துன்பம்

 


விநோதங்களில் ஈடுபடுதல் கவனம் தேவை, புதிய திட்டங்கள், இசையில் புதுவித அனுபவம்.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: நன்மைகள்

 


வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல், துஷ்ட நட்பினால் நஷ்டம், உடல் வலுவிழந்தல்.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி: ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ரேவதி: மனகஷ்டம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .