2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (17.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 16 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.11.2010)

மேடம்
வியாபாரத்தில் புதிய சாதனங்களை கொண்டு ஆதாயம் அடைதல், தனலாபம், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அஸ்வினி: அனுகூலம்
பரணி: அதிர்ஷ்டம்   
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செய்தி
 

இடபம்
கடின உழைப்பினால் உயர்வு, விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: முயற்சி
ரோகிணி: கவனம்
மிருகசீரிடம் 1, 2: நலம்


மிதுனம்
பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், பணவரவுகள் தாமதம்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: சலுகை
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், செயல்களில் தடுமாற்றம் ஏற்படும், மனதில் சிக்கல்கள் தோன்றி மறையும்.
புனர்பூசம்: தடை
பூசம்: சிரமம்
ஆயில்யம்: விரயம்


சிம்மம்
இன்பகரமான செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும், தொழில் வளர்ச்சி சிறப்பாக காணப்படும், தனவரவு.
மகம்: லாபம்
பூரம்: தகவல்
உத்திரம் 1ஆம் பாதம்: மேன்மை


கன்னி
சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும், அறிமுகமற்ற நட்புகளினால் துன்பம், அனாவசிய பேச்சுகளை குறைப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: நிதானம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆரோக்கியம்


துலாம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் தேவை, சரும உபாதைகள் வந்து செல்லும், புதிய காரியங்களை செயல்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆர்வம்
சுவாதி: புதிய வழி
விசாகம் 1, 2, 3: நோய்கள்


விருட்சிகம்
மனதில் சங்கடங்கள் தோன்றி மறையும், புதிய முயற்சிகளை தவிர்க்கவும், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் 4: சோர்வு
அனுசம்: தடங்கல்
கேட்டை: சிரமம்


தனுசு
அழகிய ஆடை அணிகலன்கள் சேரும், நண்பர்களின் ஒற்றுமை வலிமை பெறும், வெளிதேசங்களிருந்து மகிழ்ச்சியான செய்தி வருதல்.
மூலம்: நட்பு
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை


மகரம்
வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும், அதிக பேச்சு மனஸ்தாபத்தை உருவாக்கும், மனதில் கஷ்டம்.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: குழப்பம்
அவிட்டம் 1, 2: துக்கம்


கும்பம்
பணவரவு குறைவாக காணப்படும், தூரத்திலிருந்து நல்ல செய்திகள் வருதல், பிறரின் உதவி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: தகவல்
சதயம்: தாமதம்
பூரட்டாதி 1, 2, 3: சலுகை


மீனம்
வேண்டாத வாக்குவாதங்கள் சிக்கலை ஏற்படுத்தும், திருடர் பயம் ஏற்படும், மனதில் கவலைகள் தோன்றும்.
பூரட்டாதி 4: மனசுமை
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: சஞ்சலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .