2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (19.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (19.08.2010)




பெண்களால் உதவி, இன்பம். சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
அஸ்வினி: இன்பம்
பரணி: வெற்றி     
கிருத்திகை 1ஆம் பாதம்: சந்தோஷம்
 

 


வியாபாரத்தில் புதிய வழி, அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், தனலாபம்.
கிருத்திகை 2, 3, 4: சுகம் இன்பம்
ரோகிணி: புதிய வழி
மிருகசீரிஷம் 1, 2: தனலாபம்
 

 


மனதுக்கு பயம், பணவரவு, மகான்களின் தரிசனம்.
மிருகசீரிஷம் 2, 3: தரிசனம்
திருவாதிரை: உபதேசம் கிடைத்தல்
புனர்பூசம்: இன்பம்
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: தனலாபம்
 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
மகம்: அலைச்சல்
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி. பெண்களால் மகிழ்ச்சி. மகான்களின் தரிசனம்.
உத்திரம் 2, 3, 4: பெண்களால் மகிழ்ச்சி
அஸ்தம்: உபதேசம் கிடைத்தல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பகை
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: சுகம் இன்பம்
 

 


அழகிய ஆடை -ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: நன்மை
கேட்டை: தனலாபம்
 

 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
மூலம்: வெற்றி
பூராடம்: பெண்களால் மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்
 

 


பெண்களால் மகிழ்ச்சி, சுவையான சாப்பாடு, பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: பெண்களால் மகிழ்ச்சி
திருவோணம்: கவனம் தேவை
அவிட்டம் 1, 2: அமைதி
 

 


வேண்டாத உணவால் பிரச்சினை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
அவிட்டம் 3 , 4: வெற்றி
சதயம்: தரிசனம்
பூரட்டாதி 1, 2, 3: உணவால் பிரச்சினை
 

 


உற்சாகம், நல்ல தூக்கம், அரசு ஊழியரால் ஆதாயம்.
பூரட்டாதி 4: ஆர்வம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: ஆதாயம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .